
வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 2:06:00 PM
பிகார் தேர்தல் முடிவுகள் தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார் தேர்தல் ஆய்வாளர் யோகேந்திர யாதவ். அவரிடம் பிபிசி ஹிந்தி சேவையின் ஆசிரியர் நிதின் ஸ்ரீவஸ்தவா விரிவாகப் பேசியுள்ளார்.

வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 3:42:34 PM
பிகார் தேர்தல் முடிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் கூறுவது என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.

வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 4:16:09 PM
பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோதி, அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 3:06:50 PM
ஆரோக்கியத்திற்கு அதிக சர்க்கரை நல்லதல்ல என்ற விழிப்புணர்வு அதிகரித்த போதிலும், நாம் முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக சர்க்கரையை தினசரி சாப்பிடுகிறோம், நம்மில் பலர் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாகவே சாப்பிடுகிறோம்.

வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 9:57:45 AM
லாலு பிரசாத் யாதவின் 15 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்துப் போராடி ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார், பின்னர் சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி இல்லாமல் பிகாரில் ஆட்சி அமைப்பது கடினம் என்பதை உணர்ந்தார்.

__
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்

வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 12:28:48 PM
‘காந்தா’ போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவருவதில்லை. திரைப்பட ஆர்வலர்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம். கலைநயமிக்க, கவிதைநயமிக்க காந்தா திரைப்படத்திற்காக யாரெல்லாம் விருது பெறுவார்கள்?

வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 11:35:35 AM
ஆவணப் பட சர்ச்சை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பிபிசி மன்னிப்பு கேட்டுள்ளது.

வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 12:18:33 PM
பிகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 12:00:00 AM
இரண்டு கட்டங்களாக நடைபெற்ற பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 7:18:35 AM
செங்கோட்டை அருகே நடந்த தாக்குதல் தொடர்பான விசாரணை, பல்கலைக்கழகத்தின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது, மாணவர்கள் பீதியடைந்துள்ளனர்

வெள்ளி, 14 நவம்பர், 2025 அன்று 9:10:24 AM
தென் கொரியாவின் தேசிய கல்லூரி நுழைவுத் தேர்வு மிகவும் கடினமானது. அதிலும் குறிப்பாக பார்வைத் திறனற்ற மாணவர்கள் பல வகையான சவால்களை எதிர்கொள்கின்றனர்.

செவ்வாய், 11 நவம்பர், 2025 அன்று 4:00:42 AM
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. எஸ்ஐஆர் படிவத்தில் நிரப்ப வேண்டிய விவரங்கள் குறித்து வாக்காளர்களிடையே சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அரசியல் கட்சிகளும் கூட சில சந்தேகங்களை எழுப்பியுள்ளன. எஸ்ஐஆர் கணக்கீட்டுப் படிவத்தில் வாக்காளர்கள் நிரப்ப வேண்டியது என்ன?

செவ்வாய், 4 நவம்பர், 2025 அன்று 8:17:05 AM
கர்நாடகாவில் சட்டம் போட்டு தடுத்தாலும் தேவதாசி முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இளம் வயதிலேயே இந்துக் கடவுள்களின் சேவைக்காக பெண்கள் அர்ப்பணிக்கப்படுவது ரகசியமாக நடக்கவே செய்வதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. தேவதாசி முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்ன செய்கிறார்கள்?

சனி, 8 நவம்பர், 2025 அன்று 9:57:38 AM
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் எப்படி நடக்கின்றன? அதற்காகக் கொடுக்கப்படும் படிவத்தில் என்ன கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும்?

வெள்ளி, 7 நவம்பர், 2025 அன்று 5:04:36 AM
இந்திய கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அணித் தேர்வு குறித்து கேள்விகள் எழுவது இது முதல் முறை அல்ல. நெடுங்காலமாகவே அது இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் தொடர்ந்து இப்படியான கேள்விகள் எழுவது ஏன்? எதன் அடிப்படையில் இந்தத் தேர்வுகள் நடக்கின்றன? அணித் தேர்வில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் என்னென்ன? வர்ணனையாளர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன்கள் என கிரிக்கெட் வல்லுநர்கள் பி.பி.சி தமிழிடம் இதுபற்றிப் பேசியிருக்கிறார்கள்.

திங்கள், 3 நவம்பர், 2025 அன்று 4:56:12 AM
இந்தியாவின் அதிகாரத்துவத்தின் ஆரம்ப மட்டத்தில் தலித் மற்றும் பழங்குடி அதிகாரிகளின் இருப்பு காணப்பட்டாலும், உயர் பதவிகளில் அவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தே காணப்படுகிறது. இந்திய அதிகாரத்துவத்தில் கொள்கை மற்றும் நீதிக்கான முடிவுகள் எடுக்கப்படும் இடங்கள் இன்னமும் சாதியிலிருந்து விடுபடவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

வியாழன், 6 நவம்பர், 2025 அன்று 7:16:54 AM
காஸாவிலிருந்து செய்தி நிறுவனங்கள் சுயாதீனமாக செய்தி சேகரிக்க இஸ்ரேல் அனுமதிப்பதில்லை. புதன்கிழமையன்று, பிபிசியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் உட்பட சிலரை காஸா முனையில் இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்றது.

செவ்வாய், 4 நவம்பர், 2025 அன்று 10:21:33 AM
இலங்கையில் சமீபகாலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், நிழலுக குழுக்களிடம் ராணுவ துப்பாக்கிகள் இருப்பதாக ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

சனி, 1 நவம்பர், 2025 அன்று 4:08:38 PM
நண்பர்கள் மற்றும் சகோதரர் என 16 பேருடன் ஒரு விசைப் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற சிவமுருகன், கடலில் தவறி விழுந்து, தத்தளித்து, 26 மணிநேரங்களுக்குப் பிறகே மீட்கப்பட்டார்.

ஞாயிறு, 2 நவம்பர், 2025 அன்று 3:26:21 AM
இந்தியாவின் கட்ச் பகுதியில் கிடைத்த, 4.7 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வாசுகி இண்டிகஸ் என்ற பாம்புதான் உலகிலேயே நீளமான பாம்பா? அதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

ஞாயிறு, 2 நவம்பர், 2025 அன்று 4:38:08 AM
இந்தியா தஜிகிஸ்தானில் உள்ள அய்னி விமானத் தளத்தை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு காலி செய்துள்ளது. இது வெளிநாட்டில் இந்தியாவுக்கு இருந்த ஒரே ராணுவத் தளமாக இருந்தது.

ஞாயிறு, 2 நவம்பர், 2025 அன்று 2:06:20 AM
வரலாற்றிலும் பல கலாச்சாரங்களிலும் பூண்டு எப்படிப் பயணம் செய்தது என்பதை இங்கே பார்க்கலாம். மருத்துவ பயன்பாடுகளிலிருந்து நாட்டுப்புறக் கதைகள் வரை, உலகம் முழுவதும் அது எப்படி ஒரு முக்கிய பொருளாக மாறியது என்பது இங்கே விவரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 31 மே, 2024 அன்று 9:09:18 AM
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.