சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 2:07:14 PM
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 22 கோடிக்கும் (220 மில்லியன்) அதிகமான ஐபோன்களை விற்பனை செய்கிறது. இவற்றில் உத்தேசமாக 10ல் ஒன்பது போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 4:32:50 PM
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ. காரணம் என்ன?
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 1:36:32 PM
நீளமான வெளிர் பழுப்பு நிற முடி, நீல நிற கண்கள் மற்றும் தாடி கொண்ட வெள்ளை நிற மனிதர் எனும் உருவ அமைப்பு கொண்டவராக இயேசு கிறிஸ்து பரவலாக அறியப்படுகிறார்.
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 12:07:57 PM
கோலிவுட்: தமிழ் திரையுலகில் எத்தனையோ சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும், அஜித்குமார் தனித்துத் தெரிய காரணம் என்ன?
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 9:40:50 AM
எவ்வளவு காவல்துறையினர் சந்தேக நபர்கள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்த வேண்டும் என்றும், காவலில் இருக்கும்போது அவர்களை சித்திரவதை செய்ய வேண்டும் என்றும் நம்புகிறார்கள்?
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 2:24:41 PM
கல்லீரல் ஆரோக்கியம் குறித்தும் குரல் ஆரோக்யம் குறித்தும் மருத்துவரின் கருத்துகளை இந்தக் கட்டுரை வழங்குகிறது.
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 2:48:46 PM
இந்தியாவில் ஊபர் நிறுவனத்திற்கு சவால் விட்ட கடும் போட்டியாளராக கருதப்பட்ட, முழுக்க முழுக்க மின்னணு வாகனங்களை மட்டுமே இயக்கிய ப்ளூஸ்மார்ட் நிறுவனம் மூடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிறுவனத்திற்கு என்ன ஆனது?
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 7:15:11 AM
‘பூமியில் உயிர்கள் எப்படி தோன்றின?’ என்ற கேள்வி மீண்டும் பிரபலமாக காரணம், ‘K2 18b’ என்னும் வெளிக்கோளில் (Exoplanets- நமது சூரியமண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்கள்) உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டிருப்பதாக, அந்த கோளின் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் கேம்பிரிட்ஜ் ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது தான்.
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 1:28:59 AM
மதுரை நாயக்க மன்னர்களில் ஒருவரான ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் தில்லி பாதுஷாவின் செருப்பை அவமதித்ததாக சில பதிவுகள் உள்ளன. ஆனால், வேறு சில வரலாற்றாசிரியர்கள் இதனை மறுக்கின்றனர். இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 4:21:43 AM
நான்கைந்து தலைமுறைகளாக வசித்து வரும் தங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் மசூதி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக காட்டுக்கொல்லை கிராம மக்கள் கூறுகின்றனர். என்ன நடந்தது?
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 4:00:42 AM
பேச்சை கேட்காவிட்டால் விஜய் கட்சிக்கு இப்போதே சென்று விடுங்கள் என்று நாம் தமிழர் நிர்வாகிகளை சீமான் எச்சரித்துள்ளார்.
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 2:49:34 AM
நடப்பு சீசனில் வெளியூர் மைதானங்களில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ள ஆர்சிபி அணி, தனது சொந்த மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியிலும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளது. பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் என்ன நடந்தது?
வெள்ளி, 18 ஏப்ரல், 2025 அன்று 2:41:39 AM
இந்தியாவின் தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஹஜ் ஒதுக்கீட்டை, சவுதி அரேபியா இந்த ஆண்டு ரத்து செய்துள்ளது.
வியாழன், 17 ஏப்ரல், 2025 அன்று 4:42:28 AM
புதிய வக்ஃப் திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்தச் சட்டம் உண்மையில் ஒரு சீர்திருத்தமா அல்லது உரிமைப் பறிப்பா? வக்ஃப், இஸ்லாம் மதம் இடையிலான தொடர்பு என்ன?
சனி, 19 ஏப்ரல், 2025 அன்று 5:13:46 AM
ஷேக் ஹசீனா ஆட்சியில் வங்கதேசத்தின் டாக்கா விமான நிலையம் அருகே செயல்பட்ட ரகசிய சிறையை பிபிசி நேரில் பார்வையிட்டது. அங்கு அந்நாட்டின் முந்தைய ஆட்சியை எதிர்த்தவர்கள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டதாக முன்னாள் கைதிகள் கூறுகின்றனர்.
புதன், 16 ஏப்ரல், 2025 அன்று 8:39:27 AM
நடப்பு ஐபிஎல் சீசனில் ஒவ்வொரு பேட்டரும் பயன்படுத்தும் மட்டைகளை (bat) களத்திலேயே நடுவர்கள் பரிசோதிக்கின்றனர். கோலி, ஹர்திக் என்று எந்த பேட்டரும் இதற்கு விதிவிலக்கு இல்லை. இதற்கு என்ன காரணம்? பேட் பற்றிய விதிகள் என்ன சொல்கின்றன?
வியாழன், 10 ஏப்ரல், 2025 அன்று 10:07:57 AM
இலங்கையில் ஒற்றை கண் பார்வை இழந்த பெண் சிறுத்தை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
வியாழன், 17 ஏப்ரல், 2025 அன்று 5:07:49 AM
கொலைக்காக வீடியோ காலில் பெல்ஜியத்திலிருந்து நடத்தப்பட்ட சதித்திட்டத்தை, சைகைமொழியிலேயே பேசி காவல் துறையினர் தீர்த்துள்ளனர்.
வியாழன், 10 ஏப்ரல், 2025 அன்று 6:52:29 AM
காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட, கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி வழங்கப்பட்டிருப்பதாக பாஜக கூறுவது உண்மையா?
புதன், 9 ஏப்ரல், 2025 அன்று 5:13:54 AM
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதிகளாக திகழ்ந்த கருணாவும், பிள்ளையானும் பின்னர் அதில் இருந்து பிரிந்து சென்று ஜனநாயக நீரோட்டத்தில் கலந்தனர். பிரபாகனை விட்டு பிரிந்து சென்றது ஏன்? புலிகள் அமைப்புக்கு இந்தியா என்ன செய்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
யாரையும் வளர விடுவதற்கு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அச்சம் காணப்பட்டமையினால், அவர் அதனை விரும்ப மாட்டார் என அந்த அமைப்பின் முன்னாள் தளபதியும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார்.
புதன், 9 ஏப்ரல், 2025 அன்று 2:17:49 AM
தமிழ்நாட்டில் ஆளுநர் கிடப்பில் போட்டிருந்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழக பல்கலைக் கழகங்களில் ஆளுநர் வேந்தராக நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?
வெள்ளி, 4 ஏப்ரல், 2025 அன்று 4:17:33 PM
டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை உலகளாவிய வர்த்தகப் போரை ஏற்படுத்தும் என்று இத்தாலி பிரதமர் எச்சரித்துள்ளார். உலகத் தலைவர்கள் இந்த நடவடிக்கை குறித்துக் கூறுவது என்ன?
வெள்ளி, 4 ஏப்ரல், 2025 அன்று 7:45:26 AM
மோதியின் இலங்கை பயணத்தை இலங்கை வாழ் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள் என்பது குறித்து பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
வெள்ளி, 31 மே, 2024 அன்று 9:09:18 AM
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.